ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி வெட3லிரி ஸ்ரீ க்ரு2ஷ்ணுனிதோனு
அனுபல்லவி
அங்க3-ரங்க3 வைபோ4க3முதோ
கோ3பாங்க3னாமணுலெந்தோ ஸொக3ஸுக3 (ஸ்1ரு2)
சரணம்
சரணம் 1
1நவ்வுசு குலுகுசுனொகதெ 2கொப்புன
புவ்வுல 3முடு3சுசுனொகதெ
து3வ்வுசு குருலனுனொகதெ க்ரு2ஷ்ணுனி
ரவ்வ ஜேயுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)
சரணம் 2
மக3டு3 வீட3னுசுனொகதெ 4ரவிகயு
பி3கு3வுன ஜேர்சுசுனொகதெ
5தகு3னு தனகனுசுனொகதெ பாத3
யுக3முலனொத்துசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)
சரணம் 3
6ஸொக்குசு ஸோலுசுனொகதெ க்ரு2ஷ்ணுனி
க்3ரக்குன முத்3தி3டு3னொகதெ
பக்ககு3 ரம்மனுசுனொகதெ மடு3புல-
னக்கரனொஸகு3சுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)
சரணம் 4
பரிமளமுலந்து3சுனொகதெ ஸ்ரீ
ஹரி ஹரியனுசுனுனொகதெ
7உரமுன ஜேர்சுசுனொகதெ பய்யெத3
ஜரிபி வேடு3கொனுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)
சரணம் 5
ஸாரஸாக்ஷயனுசுனொகதெ கனு
ஸைக3னு பிலுசுசுனொகதெ
ராராயனுசுனுனொகதெ த்யாக3-
ராஜ ஸகு2ட3னுசுனொகதெ வேட்3கக3 (ஸ்1ரு2)
பொருள் - சுருக்கம்
- சிங்காரித்துக் கொண்டு புறப்பட்டனர், கண்ணனுடன்;
- சீரும் சிறப்பும், கொண்டாட்டமுமாக, ஆயர் பெண்மணிகள், மிக்கு சொகுசாக சிங்காரித்துக் கொண்டு புறப்பட்டனர், கண்ணனுடன்;
- சிரித்துக்கொண்டும் குலுக்கிக்கொண்டுமொருத்தி,
- கொண்டையில் மலர்களை முடித்துக்கொண்டொருத்தி,
- சுருளல்களைச் சீவிக்கொண்டொருத்தி,
- கண்ணனை கேலி செய்துகொண்டொருத்தி,
- கணவன் இவனென்றொருத்தி,
- இரவிக்கையை இறுக்கமாகக் கட்டிக்கொண்டொருத்தி,
- தகுந்தவன் தனக்கென்றொருத்தி,
- திருவடி இணையினை ஒற்றிக்கொண்டொருத்தி,
- தட்டுத் தடுமாறிக் கொண்டொருத்தி,
- கண்ணனுக்கு திடீரென முத்தமிட்டொருத்தி,
- பக்கத்தில் வாராயென்றொருத்தி,
- (வெற்றிலைச்)சுருள்களை அக்கறையுடன் அளித்துக்கொண்டொருத்தி,
- வாசனைகளை யளித்துக்கொண்டொருத்தி,
- 'அரி அரி' யென்றொருத்தி,
- மார்போடணைத்துக் கொண்டொருத்தி,
- மேலாடையை நகர்த்தி வேண்டிக்கொண்டொருத்தி,
- 'கமலக்கண்ணா' யென்றொருத்தி,
- கண் சைகையினால் அழைத்துக் கொண்டொருத்தி,
- வாடாயென்றொருத்தி,
- தியாகராசனின் நண்பன் (இவன்) என்றொருத்தி,
- வேடிக்கையாக, சிங்காரித்துக் கொண்டு, புறப்பட்டனர், கண்ணனுடன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி/ வெட3லிரி/ ஸ்ரீ க்ரு2ஷ்ணுனிதோனு/
சிங்காரித்துக் கொண்டு/ புறப்பட்டனர்/ கண்ணனுடன்/
அனுபல்லவி
அங்க3-/ரங்க3/ வைபோ4க3முதோ/
சீரும்/ சிறப்பும்/ கொண்டாட்டமுமாக/
கோ3ப/-அங்க3னாமணுலு/-எந்தோ/ ஸொக3ஸுக3/ (ஸ்1ரு2)
ஆயர்/ பெண்மணிகள்/ மிக்கு/ சொகுசாக/ சிங்காரித்து...
சரணம்
சரணம் 1
நவ்வுசு/ குலுகுசுனு/-ஒகதெ/ கொப்புன/
சிரித்துக்கொண்டும்/ குலுக்கிக்கொண்டும்/ ஒருத்தி/ கொண்டையில்/
புவ்வுல/ முடு3சுசுனு/-ஒகதெ/
மலர்களை/ முடித்துக்கொண்டு/ ஒருத்தி/
து3வ்வுசு/ குருலனு/-ஒகதெ/ க்ரு2ஷ்ணுனி/
சீவிக்கொண்டு/ சுருளல்களை/ ஒருத்தி/ கண்ணனை/
ரவ்வ/ ஜேயுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
கேலி/ செய்துகொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...
சரணம் 2
மக3டு3/ வீடு3/-அனுசுனு/-ஒகதெ/ ரவிகயு/
கணவன்/ இவன்/ என்று/ ஒருத்தி/ இரவிக்கையை/
பி3கு3வுன/ ஜேர்சுசுனு/-ஒகதெ/
இறுக்கமாக/ கட்டிக்கொண்டு/ ஒருத்தி/
தகு3னு/ தனகு/-அனுசுனு/-ஒகதெ/ பாத3/
தகுந்தவன்/ தனக்கு/ என்று/ ஒருத்தி/ திருவடி/
யுக3முலனு/-ஒத்துசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
இணையினை/ ஒற்றிக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...
சரணம் 3
ஸொக்குசு/ ஸோலுசுனு/-ஒகதெ/ க்ரு2ஷ்ணுனி/
தட்டுத்/ தடுமாறிக் கொண்டு/ ஒருத்தி/ கண்ணனுக்கு/
க்3ரக்குன/ முத்3து3/-இடு3/-ஒகதெ/
திடீரென/ முத்தம்/ இட்டு/ ஒருத்தி/
பக்ககு3/ ரம்மு/-அனுசுனு/-ஒகதெ/ மடு3புலனு/-
பக்கத்தில்/ வாராய்/ என்று/ ஒருத்தி/ (வெற்றிலைச்)சுருள்களை/
அக்கரனு/-ஒஸகு3சுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
அக்கறையுடன்/ அளித்துக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...
சரணம் 4
பரிமளமுலு/-அந்து3சுனு/-ஒகதெ/
வாசனைகளை/ அளித்துக்கொண்டு/ ஒருத்தி/
ஸ்ரீ ஹரி/ ஹரி/-அனுசுனு/-ஒகதெ/
'அரி/ அரி'/ யென்று/ ஒருத்தி/
உரமுன/ ஜேர்சுசுனு/-ஒகதெ/ பய்யெத3/
மார்போடு/ அணைத்துக் கொண்டு/ ஒருத்தி/ மேலாடையை/
ஜரிபி/ வேடு3கொனுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
நகர்த்தி/ வேண்டிக்கொண்டு/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...
சரணம் 5
ஸாரஸ/-அக்ஷ/-அனுசுனு/-ஒகதெ/ கனு/
'கமல/ கண்ணா/ யென்று/ ஒருத்தி/ கண்/
ஸைக3னு/ பிலுசுசுனு/-ஒகதெ/
சைகையினால்/ அழைத்துக் கொண்டு/ ஒருத்தி/
ராரா/-அனுசுனு/-ஒகதெ/ த்யாக3ராஜ/
வாடா/ என்று/ ஒருத்தி/ தியாகராசனின்/
ஸகு2டு3/-அனுசுனு/-ஒகதெ/ வேட்3கக3/ (ஸ்1ரு2)
நண்பன் (இவன்)/ என்று/ ஒருத்தி/ வேடிக்கையாக/ சிங்காரித்து...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நவ்வுசு - நவ்வுலு : இவ்விடத்தில் 'நவ்வுசு' சரியான சொல்லாகும்.
3 - முடு3சுசுனு - முடு3குசுனு : 'முடு3குசுனு' சரியான சொல்லாகத் தோன்றவில்லை.
4 - ரவிகயு - ரவிகெ.
5 - தகு3னு - தனுவு : இவ்விடத்தில் 'தகு3னு' பொருந்தும்.
7 - உரமுன ஜேர்சுசுனு - உரமுன ஜொச்சுசுனு : இவ்விடத்தில் 'உரமுன ஜேர்சுசுனு' சரியான சொல்லாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - கொப்புன புவ்வுல முடு3சுசுனு து3வ்வுசு குருலனு - கொண்டையில் மலர்களை முடித்துக்கொண்டு - முடிச் சுருளல்களைச் சீவிக்கொண்டு - இவை கோபியர் தங்களுக்கு செய்து கொள்வதாகவோ அல்லது கண்ணனுக்குச் செய்வதாகவோ கொள்ளலாம்.
6 - ஸொக்குசு ஸோலுசுனு - தட்டுத் தடுமாறிக் கொண்டு - பரவசத்தினால்
இந்தப் பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தின் முதல் பாடலாகும். ஆயர் பெண்மணி்கள் யமுனைக் கரைக்குக் கண்ணனுடன் செல்லும் அழகினை தியாகராஜர் வருணிக்கின்றார்.
Top
Updated on 26 Aug 2009
No comments:
Post a Comment