tag:blogger.com,1999:blog-1257170104961116204.post873765457620076673..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - விநாயகுனி - ராகம் மத்4யமாவதி - Vinaayakuni - Raga MadhyamavatiV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-50095100937370768772010-11-10T04:42:14.214-08:002010-11-10T04:42:14.214-08:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'நாரத4முலகுனு&...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />'நாரத4முலகுனு' - நீங்கள் கூறுவது சரியே. <br /><br /><a href="http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&table=winslow" rel="nofollow">கொழுக்கட்டை</a> நோக்கவும்.<br /><br />சரணம் 1 - நீங்கள் கூறிய பொருள் சரியே. ஆனால் அதில் 'கொழுக்கட்டை போல்' என்று நான் கொடுக்கவில்லை.<br /><br />இரண்டாவது சரணத்தில் 'அவதாரமு எத்தி' என்பது 'தாளிமிக3ல' என்பதுடன் சேரும். <br /><br />வணக்கம்<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-45476337595457171922010-11-09T17:17:58.311-08:002010-11-09T17:17:58.311-08:00திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1 ல் நராதமுலகுனு எ...திரு கோவிந்தன் அவர்களே<br /> <br />சரணம் 1 ல் நராதமுலகுனு என்பதில் இறுதியில் உள்ள ‘கு’ என்பது இழிந்தோருக்கும் என்று பொருள் தராதா? <br />உண்ட்ரமு என்பது கொழுக்கட்டை மாவை வேறெதுவும் சேர்க்காது உருண்டைகளாக்கி வேகவைத்துச் செய்யப்படுவது. இதற்குத் தமிழில் பெயர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.<br /> <br />இழிந்தோருக்கும் நீ வரங்களளிக்க அந்தணரும் தேவர்களும் கொழுக்கட்டையைப் போல (வெந்து) துயருறலாகாது என்று பொருளா.<br /> <br />சரணம் 2 ல் அவதாரமு எத்தி என்பது எதனோடு சேருகிறது. <br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com