tag:blogger.com,1999:blog-1257170104961116204.post8427417428122897734..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - பாஹி ராம தூ3த - ராகம் வஸந்த வராளி - Pahi Rama Duta - Raga Vasanta VaraliV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-6234590540890250792010-04-13T03:46:03.220-07:002010-04-13T03:46:03.220-07:00திரு கோவிந்தசாமி அவர்களே,
தியாகராஜர் 'ஸ1ஸி1 ...திரு கோவிந்தசாமி அவர்களே, <br /><br />தியாகராஜர் 'ஸ1ஸி1 வத3ன' என்ற சந்த்3ரஜ்யோதி ராக கீர்த்தனையில், கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் - 'தி3ன தி3னமௌபாஸன ஜப தப த்4யான யாக3மு வேள மனஸுன புட்டின க4ன ட3ம்புனி தோட3னு மாரீசுனி பனி செரசின' - இதனில் வரும் 'மாரீசுனி பனி செரசின' என்பதும், இந்த கீர்த்தனையில் வரும், 'கும்ப4 தனய க்ரு2த கார்ய' என்பதும் ஒரே மாதிரியானவை. <br /><br />நான் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளையும் கலந்தாலோசித்த பின்னரே இதற்குப் பொருள் எழுதினேன். <br /><br />நீங்கள் கூறியுள்ள பொருள் நான் கூறியதிலிருந்து மாறுபட்டதாகத் தெரியவில்லை. <br /><br />வணக்கம்<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-85063707646223609052010-04-12T17:49:11.857-07:002010-04-12T17:49:11.857-07:00திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1- அடைப்புக் குறிகளுக...திரு கோவிந்தன் அவர்களே<br />சரணம் 1- அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள வேற்றுமை உருபுகள் எல்லாமே தொக்கி நிற்கின்றனவா. ஸம்ஸ்க்ருதத்தில் செய்யுள் இவ்வாறு தான் புனையப்படுமா.<br />பதம் பிரித்து வார்த்தைகளின் பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டால் பின் வருமாறு பொருள் முழுமையடைவதில்லையே.<br />‘கொடிய அரக்கர் நீரின் நிதி குடம் மகன்செய்தாய் செயல்’<br />இதற்குக் கீழ் வருமாறு பொருள் கொள்ளலாமா.<br />கொடிய/ அரக்கர்/ (எனும்) நீரின்/ நிதிக்கு (கடலினுக்கு)/ கும்பத்தில்/ தோன்றியோன் (முனி)/ காரியத்தைச் செய்தவனே (வற்றடித்தவனே)/<br />நன்றி<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com