tag:blogger.com,1999:blog-1257170104961116204.post8210391449878555367..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நாடா3டி3ன மாட - ராகம் ஜன ரஞ்ஜனி - Naadaadina Mata - Raga Jana RanjaniV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-17793743725422092772010-01-20T15:55:55.402-08:002010-01-20T15:55:55.402-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
” ஆயினும், 'ஓர...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே<br />” ஆயினும், 'ஓராண்டு காலமாக' என்பது 'சிறுவயதினில் உரைத்த' என்பதுடன் ஒத்துப் போகவில்லை. ஏதோ நெரடுகின்றது” என்று கூறுகின்றீர். ஆங்கிலத்தில் என் கருத்தினைக் கூறியுள்ளேன். தமிழில் மாத்திரம் தங்கள் வலையேற்றத்தைப் படிப்பவர்களுக்காக இங்கு என் கருத்தினை மறுபடியும் கூறுகிறேன். <br />”என் முதல் ஆண்டு நிறைவிலிருந்து உன்னை இடைபிரியாத என்னை ’நன்கு காப்பேன்’ என (என்) சிறு வயதினில் உரைத்த” என்ற பொருள் சரியாகத்தானே உள்ளது.<br />தியாகராஜர் சிறு குழந்தையாய் இருந்தபோதே, திருஞானசம்பந்தரைப் போல் கடவுளை உணர்ந்தார் போலும். <br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com