tag:blogger.com,1999:blog-1257170104961116204.post7661281017158322865..comments2024-01-08T05:09:49.477-08:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ராம ராம ராம - ராகம் செஞ்சுருட்டி - Rama Rama Raama - Raga ChenchurutiV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-51729467330324060922010-03-27T11:36:30.611-07:002010-03-27T11:36:30.611-07:00திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 5 – கட3ம ஜாலி- கட3ம ...திரு கோவிந்தன் அவர்களே<br />சரணம் 5 – கட3ம ஜாலி- கட3ம என்பதற்கு ‘கொறத’ / ஸே1ஷமு என்று பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.<br />(தற்காலத்தில் வல்லின ‘றகரம்’ வழக்கிலில்லை.)<br />ஜாலி என்பதற்கு – பொட்ல/ படோலிக (snake gourd/ புடாலங்காய்) என்றும்<br />(த்3)ஜாலி – என்பதற்கு கே2த3மு/விசாரமு என்று பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. <br />[ (த்)ச, (த்3)ஜ. எனும் வரிவடிவங்களும் ஒலிவடிவங்களும் மறைந்துவிட்டன.]<br />கட3ம (த்3)ஜாலி என்பதற்கு ‘கடைசி துயரம் என்று பொருள் கொள்லலாமா.<br />சரணம் 8- தொட3லனனுது- இது தொட3லனானுது என்று இருக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனு என்பதற்கு அது3மு, அணுசு, என்று பொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு அழுத்து (பிடித்துவிடு) அணைத்துக்கொள் என்று பொருளல்லவா?<br />நன்றி<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com