tag:blogger.com,1999:blog-1257170104961116204.post727696412589813953..comments2024-01-08T05:09:49.477-08:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸுதா4 மாது4ர்ய - ராகம் ஸிந்து4 ராமக்ரிய - Sudha Madhurya - Raga Sindhu RamakriyaV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-38629608261543657252011-02-02T06:39:00.915-08:002011-02-02T06:39:00.915-08:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தியாகராஜரின் பல கி...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />தியாகராஜரின் பல கிருதிகளில், மிக நீளமான வாக்கியங்களைக் குறுக்க வேண்டியதாகின்றது. அதனால் சில இடங்களில் நான், இம்முறையைக் கையாண்டுள்ளேன். இதனால் பொருள் ஏதும் மாறாததால், தவறில்லை என்று கருதி அங்ஙனம் செய்துள்ளேன்.<br /><br />வணக்கம், <br />கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-66702208895368135802011-01-31T16:43:26.679-08:002011-01-31T16:43:26.679-08:00திரு கோவிந்தன் அவர்களே
சரணத்தில் செலிமி ரா கோரு
...திரு கோவிந்தன் அவர்களே<br /><br />சரணத்தில் செலிமி ரா கோரு<br /> என்பதில் கோரு என்பதற்கு ’கோரும்’ என்பது தானே பொருள். பதவுரையில் சரியாகக் ’கோரும்’ என்று பொருள் கொடுத்துள்ளீர். ஆனால் பொருள் சுருக்கத்தில் ’கோருகின்றேன்’ என்று கொடுத்துள்ளீர்.<br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com