tag:blogger.com,1999:blog-1257170104961116204.post6378986110133655708..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நா மொரலனு - ராகம் ஆரபி4 - Naa Moralanu - Raga ArabhiV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-27329778396451768232015-12-23T06:26:17.358-08:002015-12-23T06:26:17.358-08:00திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
'மரவவலெனா' என...திரு கோவிந்தஸ்வாமி அவர்களே, <br />'மரவவலெனா' என்ற வேறுபாடு எந்த புத்தகத்திலும் கொடுக்கப்படவில்லை. அதனால் அப்படியிருக்குமா என்று என்னால் பதில் சொல்ல இயலவில்லை. <br />வணக்கம்,<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-31382367339430852932015-12-22T20:42:59.019-08:002015-12-22T20:42:59.019-08:00அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
நன்றி. கொடுக்கப்பட...அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே<br />நன்றி. கொடுக்கப்பட்டுள்ள முன்று பொருள்கள் <br />To be off one's guard. To blunder, be deceived. To fall into a trap, or overlook a fact.<br />நீங்கள் கடைசி பொருளை எடுத்துக் கொண்டுள்ளீர். <br />ஏமரவலெனாவிற்குப் பதில் மரவவலெனா என்று இருக்குமா?<br />பாமர மனுஜுலலோ என்பதற்கு என்ன சம்பந்தம்?<br />வணக்கம்<br />கோவிந்தஸ்வாமி<br />Govindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-10085253446736501312015-12-22T08:54:35.480-08:002015-12-22T08:54:35.480-08:00திரு கோவிந்தஸ்வாமி அவர்களே,
தெலுங்கு 'ஏமரு...திரு கோவிந்தஸ்வாமி அவர்களே, <br />தெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லும், தமிழ் 'ஏமாற்று' என்ற சொல்லும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றின் பொருள் வேறு வேறாகும். தெலுங்கு 'ஏமரு' என்ற சொல்லின் பொருள் நோக்கவும் - <br />http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=Emaru&table=brown<br /><br />வணக்கம்.<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-82754569527438016402015-12-21T20:01:52.618-08:002015-12-21T20:01:52.618-08:00அன்புள்ள கோவிந்தன் அவர்களே
ஏமரவலெனா என்பதற்கு ‘கவன...அன்புள்ள கோவிந்தன் அவர்களே<br />ஏமரவலெனா என்பதற்கு ‘கவனியாதிருக்கவேணுமோ’ என்று பொருள் கொடுத்திருக்கிறீர். பேச்சுவழக்கில் ஏமாரவலெனா/ஏமார்ச்சவலெனா என்பவை உள்ளன. இவற்றிற்கு ஏமாறவேண்டுமா/ஏமாற்றவேண்டுமா என்று பொருள். பாட்டில் இரண்டாவது பொருள் பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். <br />அகராதிகளில் இந்த வார்த்தைக்குப் பொருள் கிடைக்கவில்லை.<br />வணக்கம்<br />கோவிந்தஸ்வாமி <br />Govindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com