tag:blogger.com,1999:blog-1257170104961116204.post5964348101509883992..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - அல்லகல்லோலமு - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Allakallolamu - Raga Saurashtra - Nauka CharitramV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-88405801696820985462011-02-20T09:49:36.237-08:002011-02-20T09:49:36.237-08:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'எம்மெ' என...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />'எம்மெ' என்ற சொல்லுக்கு அடுத்து வரும் 'கானி' என்ற சொல்லினால், நீங்கள் கூறும் பொருள் கொள்ள இயலாது. நான் புத்தகங்களில் கொடுத்துள்ள பொருளைக் கருத்தில் கொண்டே, 'யாராகிலும்' என்ற பொருளை ஏற்றேன் என்று குறிப்பில் கூறியுள்ளேன்.<br /><br /><br />வணக்கம்,<br />கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-82418330017990703082011-02-19T15:22:32.445-08:002011-02-19T15:22:32.445-08:00திரு கோவிந்தன் அவர்களே
எம்மெ கானி- எம்மெ என்பதற்க...திரு கோவிந்தன் அவர்களே<br />எம்மெ கானி- எம்மெ என்பதற்கு மனோஹரத்வமு/விலாஸமு என்ற பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு கர்வம், செருக்கு, தலைக்கனம், தற்பெருமை என்ற பொருள்கள் உண்டா? <br />(எங்கள்) செருக்கு அன்றி (வேறென்ன?) இவனை வலியயேன் கொணர்ந்தோமம்மா என்று பொருள் கொள்ளலாமா?<br />கோபியரின் செருக்கை அடக்கக் கண்ணன் நிகழ்த்திய நாடகம் தானே இது. <br /><br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com