tag:blogger.com,1999:blog-1257170104961116204.post5959533421794056932..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ஸாதி4ஞ்சனே - ராகம் ஆரபி4 - Sadhinchene - Raga ArabhiV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-71382548208293109472021-02-25T09:36:46.996-08:002021-02-25T09:36:46.996-08:00Can you please send swaras Can you please send swaras Sowmyahttps://www.blogger.com/profile/00142218804940726618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-65534306021570568522020-01-15T06:53:50.297-08:002020-01-15T06:53:50.297-08:00அற்புதமான கீர்தனைக்கு , மிக சிறந்த விளக்கம். மிக்க...அற்புதமான கீர்தனைக்கு , மிக சிறந்த விளக்கம். மிக்க நன்றி.R. Solairajhttps://www.blogger.com/profile/07066005358378098459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-24917817938996912212009-11-11T03:36:47.907-08:002009-11-11T03:36:47.907-08:00அன்புடைய திரு கோவிந்தன் அவர்களே
இப்பாடலில் ஸ்வ ஸா...அன்புடைய திரு கோவிந்தன் அவர்களே<br /><br />இப்பாடலில் ஸ்வ ஸாகித்யம் 5 வரை க்ருஷ்ணனைப் பற்றிய நிந்தாஸ்துதியா? அவ்வாறெனில் ஸ்வ 6 ல் இராமனையும் ஸ்வ 7 ல் வேங்கடேஸனையும் கேலி செய்து பாடுகிறாரா?<br />’பர நாரி ’என்பதற்கு பரை நாரி என்றும், இது பார்வதியைக் குறிக்கும் என்று பொருள் கொடுத்திருக்கிறீர். தெலுங்கு அல்லது ஸம்ஸ்க்ருதத்தில் பரநாரி என்பது பார்வதியைக் குறிக்குமா. பரை என்பது பேச்சுவழக்கிலுள்ளதா என்று தெரியவில்லை. பரநாரி என்பது பரஸ்த்ரீ அல்லவா? நான் படித்த தமிழ் இலக்கியங்களிலும் இச்சொல்லை எதிர்கொள்ளவில்லை. பராத்பரி என்பது பார்வதியைக் குறிக்கும். <br />முன்னமே நான் அனுப்பிய மின் அஞ்சலில் இராமனது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடினைக் குறிக்க, அவன் மாற்றான் மனைவியை (இன்னொருத்தன் பெண்டாட்டி என்பது தான் வழக்கிலுள்ளது) விழையாதவன் என்பதை வலியுறுத்த பரநாரி ஸோதர என்று தியாகராஜர் விளித்துள்ளாரா என்று கேட்டிருந்தேன். திருக்குறளில் பிறனில் விழையாமை என்று ஒரு அதிகாரம் உள்ளது.<br />நன்றி<br />கோவிந்தசாமிAnonymousnoreply@blogger.com