tag:blogger.com,1999:blog-1257170104961116204.post5580009947841945526..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தனயுனி ப்3ரோவ - ராகம் பை4ரவி - Tanayuni Brova - Raga BhairaviV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-1064040718949196182010-10-11T05:16:51.879-07:002010-10-11T05:16:51.879-07:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தியாகராஜர் இந்த கீ...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />தியாகராஜர் இந்த கீர்த்தனையில் தனது ஐயங்களைக் கேட்கவில்லை. அவர் மறைமுகமாக, இறைவன் தன்னைக் காப்பதற்கு வரவில்லை என்பதனைக் குத்திக் காட்டுவதற்காக இத்தகைய மேற்கோள்களைக் கொடுத்துள்ளார். அவருக்கு அவைகளுக்கு விடை தெரியாது என்பதனால் அவர் அப்படிக் கேட்பதாகக் கொள்வது தவறாகும். <br /><br />நீங்கள் கூறியபடி, தாயிடம் மகவு செல்வதும், காதலியைத் தேடி காதலன் செல்வதும் நடைமுறையில் உண்டு. ஆனால் இப்பாடலின் நோக்கத்தினைக் கருத்தில் கொண்டுதான் இக்கேள்விகளுக்கு விடை காணவேண்டும் என்று நான் கருதுகின்றேன். <br /><br />வணக்கம்<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-37240169341829291242010-10-10T18:23:39.397-07:002010-10-10T18:23:39.397-07:00திரு கோவிந்தன் அவர்களுக்கு
தாயிடம் சிறுவன் செல்வ...திரு கோவிந்தன் அவர்களுக்கு<br /><br /> தாயிடம் சிறுவன் செல்வானோ?<br />கன்றின் பின் பசு செல்லுமோ? என்று <br /><br />தியாகராஜர் எழுப்பியுள்ள எழுப்பியுள்ள முதலிரண்டு கேள்விகளுக்கு ஆம் என்றும் பதில் கூறலாமே. இவற்றில் எந்த முரண்பாடும் இல்லையே. <br /><br />தாய் மகனைக் காக்கக் செல்வதும், சிறுவன் தாயிடம் தன் தேவைகளுக்காகவோ அல்லது துன்பம் நிகழும் போது செல்வதோ, இரண்டுமே சரி தானே.<br />முகில் தேடி பயிர்கள் செல்லுமோ என்னும் கேள்விக்கு மட்டும் இல்லையென்பது தான் பதில்.<br /><br />தியாகராஜருக்கு இவை தெரியாது என்று எண்ணுவதே பாவம்.<br /><br />தியாகராஜர் எழுப்பிய இக்கேள்விகளுக்கு ஏதேனும் உட்பொருள் உள்ளதா. <br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com