tag:blogger.com,1999:blog-1257170104961116204.post4497564682962063306..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - மோஸ போகு - ராகம் கௌ3ளிபந்து - Mosa Poku - Raga GaulipantuV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-7004457904252415872010-12-12T19:04:18.415-08:002010-12-12T19:04:18.415-08:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'அற்பப் புகல்&#...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,<br /><br />'அற்பப் புகல்' என்பதனால் தியாகராஜர் 'செல்வந்தர்களை'க் குறிப்பதாக நான் விளக்கம் கொடுத்துள்ளேன். <br /><br />தியாகராஜர், ஷண்மத பேதங்களுக்கு எதிரானவர். அதனால், மற்ற கடவுளரை, 'அற்பப் புகல்' என்று கூறமாட்டார். அவருக்கு இஷ்ட தெய்வம், 'ராமன்'; ஆனால் மற்ற தெய்வங்களை அவர் இழிவு செய்ததில்லை. <br /><br />வணக்கம்,<br /><br />கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-58610886221050555962010-12-12T14:32:13.678-08:002010-12-12T14:32:13.678-08:00திரு கோவிந்தன் அவ்ர்களுக்கு
சரணம் 1 ல் அல்ப ஆஸ்ரயம...திரு கோவிந்தன் அவ்ர்களுக்கு<br />சரணம் 1 ல் அல்ப ஆஸ்ரயமுன என்பதற்கு அற்ப புகலினால் என்றும் ஆங்கிலத்தில் resorting to petty supports என்றும் பொருள் கொடுத்துள்ளீர். இது அவ்வளவு தெளிவாக இல்லையென்று கருதுகிறேன். இராமனைத் தவிர மற்ற எந்தக் கடவுளரிடமும் புகலிடம் தேடவேண்டாம் என்று தானே தியாகராஜர் கூறுகிறார். அவ்வாறெனின் ‘சிறு கடவுளரிடம் புகலிடம் பெறுதலால் விளையும் துயரம்’ என்று பொருள் கூறலாமா?<br />In English can the meaning be given as ‘ seeking refuge with petty gods’<br />வணக்கம் <br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com