tag:blogger.com,1999:blog-1257170104961116204.post3059668833776080115..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - எடுலைன ப4க்தி - ராகம் ஸா1ம - Etulaina Bhakti - Raga SaamaV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-32929319808420893532010-04-03T19:11:16.118-07:002010-04-03T19:11:16.118-07:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'ஜக்3க3' எ...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />'ஜக்3க3' என்ற சொல் எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'சக்க' என்ற சொல்லின் பொருள் இவ்விடத்தில் பொருந்தாது என்று நான் நினைக்கின்றேன். <br /><br />'தா3டகயுண்டி3ன' - இது சரியா, தவறா என்ற கூறுவது மிகவும் கடினமாக உள்ளது. எனது சிற்றறிவுக்கு எட்டியவரை நான் விளக்கம் கூறியுள்ளேன்.<br /><br />வணக்கம்,<br />கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-15496763971030344172010-04-03T17:37:07.923-07:002010-04-03T17:37:07.923-07:00திரு கோவிந்தன் அவர்களே
பா4மல கர தா3டகுமண்டே - பா4ம...திரு கோவிந்தன் அவர்களே<br />பா4மல கர தா3டகுமண்டே - பா4மல கர தா3டகயுண்டே - பா4மல கர தா3டகயுண்டி3ன என்று மூன்று பாடாந்தரங்களைக் கொடுத்துள்ளீர் இவற்றுள் மூன்றாவது சரியென்று எனக்குத் தோன்றுகிறது பா4மல கர தா3டகயுண்டே3 என்பது சரியானபாடம் என்று நான் எண்ணுகிறேன்<br />நன்றி<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-81123692864043744702010-02-20T11:01:21.540-08:002010-02-20T11:01:21.540-08:00அன்புள்ள கோவிந்தன் அவர்களே
பா4மல/ கர/ தா3டக/-உண்டே...அன்புள்ள கோவிந்தன் அவர்களே<br />பா4மல/ கர/ தா3டக/-உண்டே/ ஜக்3க3/- ’ட்சக்க’ (tcakka) என்பதற்கு ‘ஸுந்தரமு’ ‘ருஜுவு’ என்றும் ‘ட்ஜக்3கு3’ (tjaggu) என்பதற்கு ‘தளதள’ ப்ரகாஸி1ஞ்சுடயந்த3கு3 நனுகரணமு’ என்றும் பொருள்கள் கொடுக்கப் பட்டுள்ளன. <br />ட்சக்ககா என்பது வழக்கிலுள்ளது.<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com