tag:blogger.com,1999:blog-1257170104961116204.post2823045848905174126..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - இபுடை3ன நனு - ராகம் ஆரபி4 - Ipudaina Nanu - Raga Arabhi - Prahlada Bhakti VijayamV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-32986368169715813372011-02-16T18:57:40.905-08:002011-02-16T18:57:40.905-08:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தமிழில் 'கொள்ள...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />தமிழில் 'கொள்ளை' என்ற சொல், 'மிக்கு அதிகமாக' என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகின்றது - உதாரணமாக - 'தக்காளி கொள்ளை போகின்றது'. இதற்கு ஈடான தெலுங்கு சொல் 'கொல்ல' ஆகும். எனவே, நான் 'கொள்ளை' என்று தமிழ் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியது தவறாகாது.<br /><br />வணக்கம்,<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-48023738966734806692011-02-16T13:32:34.221-08:002011-02-16T13:32:34.221-08:00திரு கோவிந்தன் அவர்களுக்கு
கொல்ல என்ற சொல்லுக்கு ...திரு கோவிந்தன் அவர்களுக்கு<br /><br />கொல்ல என்ற சொல்லுக்கு கீழ்க்கண்ட பாடல்களில் கொள்ளை என்று பொருள் கொடுத்துள்ளீர். கோயமுத்தூர் பகுதியில் பேசும் தெலுங்கில் கொல்ல/கொள்ள/கொள்ளகா என்பது ’மிக’ என்னும் பொருளில் வழங்குகிறது.<br /><br />1 இபுடை3ன நனு தலசினாரா ஸ்வாமி <br />க்ரு2பகு பாத்ருட3னனி கீர்திஞ்சினாரா <br /><br />மாடலெல்ல நா <br />தல்லிதோ பலிகின கொல்ல <br />நயமுக3 <br /><br />பொருள்- எனது தாயிடம் (அரி) பகர்ந்த கொள்ளையை நன்றாகக் கேட்டேன்,<br /><br /><br />2 இன்னாள்ளு த3ய ராகுன்ன வைனமேமி<br /><br />சல்லனி பத3முல கொல்லலாடு3சு<br /><br />பொருள்-உனது குளிர்ந்த திருவடிகளைக் கொள்ளை கொண்டு,<br /><br />கீழ்க்காணும் அன்னமாச்சாரியார் பாடலில் கொல்லலு என்பது ‘பல’ என்னும் பொருள் தருகிறது. கொள்ளை என்று அல்ல.<br /><br />கோ3விந்தா3தி3 நாமோச்சாரண கொல்லலு தொ3ரிகெனு மனகிபுடு3<br /><br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-55727609732571336452010-03-12T06:00:36.451-08:002010-03-12T06:00:36.451-08:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
முதலாவது சரணத்தில்...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />முதலாவது சரணத்தில்,'மீவல்ல நேடு3' என்று கூறப்பட்டுள்ளது. அது நாரதரைக் குறிக்கும். தியாகராஜர் எழுதிய இரண்டு நாட்டிய-நாடகங்களிலும், வசனப் பகுதி தனியாக உள்ளது. அதனை நான் இதுவரை மொழி்பெயர்க்கவில்லை. அந்த வசனப்பகுதியினைக் கருத்தில் கொண்டுதான் நான் எனது குறிப்புகளை எழுதுகின்றேன். அந்த வசனத்தின்படி, இப்பாடல், பிரகலாதன் நாரதரை நோக்கிப் பாடுவதாகும். <br /><br />கொல்ல - இதைப்பற்றி நாம் ஆங்கிலப் பகுதியில் நமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். என்னாலியன்றவரை, இந்த சொல்லுக்கு, சூழ்நிலைக்கேற்றவாறு, மொழிபெயர்த்துள்ளேன். நான் மொழிபெயர்த்துதான் சரியென்று நான் கூறவில்லை. ஆகவே, தங்களுடைய கருத்துக்கள் இங்கு வெளியாவதனால், இந்த blog-களைப் படிப்போர் தமது நோக்கத்தின்படி ஐயப்பாடுகளை ஏற்றுக்கொள்வர் அல்லது நிராகரிப்பர். <br /><br />வணக்கம்<br />கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-19406966231866174702010-03-11T17:41:30.024-08:002010-03-11T17:41:30.024-08:00திரு கோவிந்தன் அவர்களே
ஆங்கிலத்தில் கருத்துப்பரிம...திரு கோவிந்தன் அவர்களே<br />ஆங்கிலத்தில் கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டபோது இரண்டு சந்தேகங்களை நான் எழுப்பினேன்,<br />1. திருப்பதி திருமலை தேவஸ்தான வெளியீட்டில் இது பிரகலாதன் விஷ்ணுவை நோக்கிப் பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. நாரதரைப் பார்த்து பாடப்பட்டது என்று எவ்வாறு தாங்கள் கூறுகின்றீர்?<br />2. சரணம் 1 ல் ’ பலிகின கொல்ல’ என்பதற்கு ’ பகர்ந்த கொள்ளையை’ என்று பொருள் கூறியுள்ளீர். என்னால் இதை முழுமையாக் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தல்லிதோ பலிகினதி3 கொள்ள நயமுக3 விண்டி என்று எடுத்துக் கொள்ளலாமா. கொள்ள என்பது மிக்க எனும் பொருளில் வழங்குகிறது.<br />நன்றி<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com