tag:blogger.com,1999:blog-1257170104961116204.post1277059166785318054..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - கொனியாடே3 - ராகம் கோகில த்4வனி - Koniyaade - Raga Kokila DhvaniV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-1961637057097507352010-05-07T10:04:55.317-07:002010-05-07T10:04:55.317-07:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'லேட3னு' எ...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு, <br /><br />'லேட3னு' என்பதனை, நீங்கள் 'லேடு3'+'அனு' என்று பிரிப்பதாகத் தோன்றுகின்றது. 'அனு' என்பதற்கு 'எனும்' எனப் பொருளாகும். இவ்விடத்தில் 'அனி' (என) என்றிருந்தால்தான் பொருந்தும். எனவே 'லேட3னு' என்பதற்கு முழுச் சொல்லாகத்தான் பொருள் கொள்ள இயலும் என்று நான் கருதுகின்றேன்.<br /><br />வணக்கம்,<br />கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-36240422349469761772010-05-06T18:32:29.144-07:002010-05-06T18:32:29.144-07:00திரு கோவிந்தன் அவர்களே
ஜெந்த3க3 லேட3னு நீ மனஸுன- க...திரு கோவிந்தன் அவர்களே<br />ஜெந்த3க3 லேட3னு நீ மனஸுன- கிந்த தெலிஸி என்பதற்கு ’துயரடைந்திலன்; உனது மனதுக்கு இவ்வளவு தெரிந்தும்’ என்று பொருள் தந்துள்ளீர். <br />ஜெந்த3க3 லேட3னு என்பதற்கு துயரடைந்திலன் என்று என்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.<br />வணக்கம்<br />கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com